-
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களை, சனிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்களை கைது
-
பிறப்பும் கல்வி வாழ்வும் மாத்தறை நகரில் 1940 ஜுன் 24இல் பிறந்தார். 15 வயது கூட பூர்த்தியாகாத நிலையில் மாணவர் சுக்ரி எழுத்துலகிற்குப் பிரவேசிக்கின்றார். இவரது ஆக்கங்கள் தினகரன் பத்திரிகையில் “எங்கள் கழகம்” “சிறுவர்
-
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION வடகிழக்கு பருவமழை
-
ECONOMYNEXT – A water price formula will be prepared in consultation with the advisors of the National Water Supply Board and the Asian Development Bank,
-
தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாச்சார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். இந்நந்நாளில் அனைத்து இந்து மக்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக ஊவா மாகாண
-
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION தமிழக பாஜக
-
தமிழர் பாரம்பரியம் மிகத்தொன்மையானது என்பது உணரப்பட்டிருப்பதால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் இந்நன்றி நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இலங்கையராக எம்மைப் பொறுத்தவரையில் இத் தைப்பிறப்பு எல்லா வளங்களும்நலன்களும் நிறைந்ததாக அமைய வேண்டும் என்பது எனது
-
சகோதர இலங்கை வாழ் இந்து சமூகத்திற்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரர தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் தைப்பொங்கல்
-
நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (14) வட
-
காசா போரில் இஸ்ரேலிய படையினருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்க 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் டேவிட் டீகர் பாதுகாப்பை காரணம் காட்டி தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் இது யூத
-
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ்.விசேட நிருபர் The post
-
தமிழர்களின் பாரம்பரிய தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் இந்து மக்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் திஸ்ஸவித்தாரன