Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
புருஜோத்தமன் தங்கமயில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், ‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து,
-
எம்.ஐ.அப்துல் நஸார் மக்காவில் உள்ள புனித பள்ளிவாசலுக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை ஹஜ். நீண்ட தூரங்களில் வாழும் மக்கள் இப் புனித கடமையை நிறைவேற்ற வருவது பழமையான வழக்கமாகும். மேலும் உலகளவில் வருடாந்தம் நிகழும் மிகப்பெரிய
-
பேராசிரியர் ம்.எஸ்.எம். ஜலால்தீன் முன்னாள் பீடாதிபதி, தெ.கி. பல்கலைக்கழகம் இலங்கை ஆட்சி மன்றம், பாராளுமன்றம், அமைச்சரவை என்பது முஸ்லிம்களுக்கு புதிய விடயமல்ல. இலங்கையின் ஆட்சிமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின்றது.
-
தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 91 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. கொரோனா
-
ஜூலை மாத இறுதி வாரத்தில் கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 75 வீதமானவர்கள் டெல்ட்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய்
-
பா.நிரோஸ் & இப்னு அஸாத் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த
-
சுமார் கடந்த மூன்று காலப்பகுதி பயணக்கட்டுப்பாடுகளுடன் இருந்து மீண்டும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் கோரி அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், மதகுருமார்கள், இளைஞர்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த நிலையில் மீண்டும் மறுபுறம்
-
மொஹமட் பாதுஷா மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு, தொடர்ச்சியாகக் கோரப்பட்டு வந்ததுடன், அரசாங்கமும் அதை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காண்பித்து வந்தது. இந்நிலையில், இப்போது மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய
-
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்
-
சாய்ந்தமருது கமு / கமு/ அல்- ஹிலால் வித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்ட யு.எல். நஸாரை பாடசாலை நுழைவாயில் பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தத்துணிவில் அதிபராக நியமித்து கடமைகளை பெறுப்பளித்த சம்பவம் நேற்று
-
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்ற நிலையில், மெய்வல்லுனர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக மெய்வல்லுனரில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சாதனைகள் வரிசையாக முறியடிக்கப்பட்டு வருகிகின்றன. முக்கியமாக ஓட்டப்
-
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள SLC அழைப்பு T20 லீக் தொடருக்கான அணிக் குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (04) உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது. ஆரம்பமாகவுள்ள SLC அழைப்பு T20 லீக்