Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
லோரன்ஸ் செல்வநாயகம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
-
மேல் மாகாணத்தில் களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83.000 மெட்ரிக் தொன் சீனி, அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன் ஹெல்ல தெரிவித்தார். அதேவேளை 30 ஆயிரம் தொன்
-
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது. அதேநேரம், இவ்வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட
-
லங்கன் பிரீமியர் லீக்கைப் போல வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்களின் பங்குபற்றலுடன் பெண்களுக்கான T20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. இந்த லீக் போட்டிக்கு ‘Lanka Women’s Super League
-
சீனி, அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய
-
– A <இடைவெளி> வயது <இடைவெளி> தே.அ.அ. <இடைவெளி> முகவரி கொவிட் தொற்றாளர்கள் தங்களது கொவிட்-19 தொற்று தொடர்பில் அறிவிக்க 1904 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பும் முறையானது, இன்று (02) முதல் தென்
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. எனது சகோதரர் ஏ.கே. அஷ்ரப். இவருக்கு தற்போது 26 வயது. இவர் அல் ஹாமியா அரபுக்கல்லூரியில் ஷரீஆ கற்கை நெறியை பூர்த்தி செய்து மௌலவி பட்டம் பெற்றார். பின்னர்
-
பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைதாகியிருக்கின்றனர். குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34
-
இன்றைய தினம் (02.09.2021) கொடபிடிய கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. இங்கு 980 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடபிடியாவில் நேற்றிரவு முதல் மழையுடனான காலநிலை
-
இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது. மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும்,
-
எம்.எப்.எம்.பஸீர் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப்
-
30.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து