Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
2021.09.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. 2022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 74 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக கீழ்வரும் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய
-
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூலையில் 6.8 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சி முற்றிலும் 2020
-
மார்லின் மரிக்கார் அஹ்மட் ஒராபி பாஷாவின் 110 வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 21ஆம் திகதி) ஆகும். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு பங்களித்தவர்களில் அஹ்மட் ஒராபி பாஷாவும் குறிப்பிடத்தக்கவராவார். எகிப்து நாட்டைப்
-
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து
-
நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19,856 கைதிகள் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தண்டனையை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1,165 கைதிகள் க.பொ.தர உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் என்பதோடு,
-
வீரக்கெட்டிய – வேகந்தவல பகுதியில் தந்தை ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி
-
இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் இரண்டையும் வழங்கி, பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UCG) தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க
-
ஏ.ஆர்.ஏ.பரீல் காதி நீதிமன்ற கட்டமைப்பை இல்லாதொழிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து காதி நீதிபதிகள் போரம், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உலமாக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். காதி நீதிபதிகள் போரம்
-
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து
-
‘கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பாலூட்டும் தாய்மார் முகக்கவசம் அணிந்தபடி குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டலாம்’ என்று விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் விஜி திருக்குமார் தெரிவிக்கின்றார். அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார் ஏற்கனவே
-
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ குடியிருப்பில் இருந்து நாரஹேன்பிட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட கைகுண்டை சந்தேக நபர் கொண்டு வந்ததாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.