Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று வடக்குக் கடலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில்,
-
வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இணைய
-
தென் கொரிய அணியிடம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்ற இலங்கை அணி 2022 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து நான்கு வயது குழந்தையின் சடலம் நேற்று (10.06.2021) வியாழக்கிழமை மீட்கப்பட்டுள் ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
-
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்து, 12 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்ட போதிலும், நாட்டில் நிரந்தர சமாதானம் இல்லை என்றதொரு கருத்து நிலவுகிறது. ‘போரற்ற நிலைமையானது, நிலையானதும் நிரந்தரமானதுமான சமாதானம் அல்ல’
-
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளெனக் கூறி, தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடி தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி
-
இலங்கை தான் ஒரு புதிய அணிசேரா நாடு என்று 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தது. ஆனால் தற்போது தனது இறையாண்மையை சீனாவிடம் கையளித்துவிட்டது என்றே தோன்றுகிறது. விசேடமாக ராஜபக்ச குடும்பம்
-
வீட்டுப் பாவனைக்கான 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டர் நாடு முழுவதும் இருப்பதை உற்பத்தியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், விற்பனையாளர்கள் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை
-
ஏ.ஆர்.ஏ.பரீல் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை சிபாரிசு செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட துறைசார் புத்திஜீவிகள் குழு தனது அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது. நீதியமைச்சர் அலிசப்ரி வக்பு சபையின்
-
முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்பார்த்த அரசில் முஸ்லிம் சமூகத்தை கடந்து இன மத பேதங்களுக்கு அப்பால் மனித இனம் உட்பட ஏனைய வளங்களுக்கும் (கடல், மீன்) அச்சுறுத்தலாக இந்த அரசின்
-
தற்போது அரசை தோல்வியடையச் செய்வதென்றால் சமகி ஜன பல வேகய, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார். ஊடகவியாளர்கள் அவரிடம் கேட்ட
-
உயிர்த்த ஞாயிறுதின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்ததான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரு மெளலவி ஆசிரியர்கள்