Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
[[{“value”:” இலங்கை நாட்டின் ஊழல்மிக்க அரசியல்வாதிகள் வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏப்பம் விட்ட சுமார் 62 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பெருந்தொகைப் பணத்தின் கடன் சுமையை கழுதைகள் போல் நாட்டு மக்கள்
-
[[{“value”:” பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து
-
[[{“value”:” PM Modi: 2024 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையில் பெரிய அளவு வளர்ச்சி இருக்காது என முன்னணி முதலீட்டாளர் சங்கர்
-
[[{“value”:” 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
-
[[{“value”:” நேற்றைய தினம் (01) தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இம்மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான வடக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை உரியமுறையில் நடத்தும் தேவை இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.Read More
-
Human Rights Watch investigates ‘apparent summary executions’ and says actions could amount to war crimes.Read More
-
[[{“value”:” தமிழ்நாட்டில் பாமாயில், துவரம் பருப்புகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும், ரேஷனில் இந்த பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரேஷன் கடைகளில், சிறப்பு
-
[[{“value”:” – ஜனாதிபதி மற்றும் அமைச்சர் ஜீவன் ஆகியோருக்கு நன்றி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் மேலதிகமாக கொய்யப்படும் பச்சை இலை கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் கொடுப்பனவுடன்
-
[[{“value”:” ECONOMYNEXT – The Colombo Stock Exchange closed down on Thursday, data on its site showed. The broader All Share Index closed down 0.07 percent,
-
ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்தைப் பார்வையிடுவதற்கும், அதன் அபிவிருத்தி தொடர்பில் மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நேற்று(01) இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயெமொன்றை மேற்கொண்டார்.Read More
-
[[{“value”:” நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்துகொள்ளாத நிலையில், சிறுவர், சிறுமிகளை வெயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்ததாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவாவின்