Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ரூ. 90,000 பெறுமதியான 30 Sinopharm தடுப்பூசி டோஸ்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காலி, குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியினால் (MOH), ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட
-
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் இது குறித்து கோரிக்கையொன்றை
-
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவர் மீது
-
அரசியல்வாதிகளாலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களோ ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பது போன்று’ செயற்பட்டு, வேண்டத்தகாத எதிர்விளைவுகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். மக்களுக்கு எழும்
-
அம்பியூலன்ஸ் வாகனங்களை கொள்வனவு செய்வதுடன் கொரோனா கட்டுப்படுத்தல் செலவுகளுக்காக உபயோகப்படுத்த அரசு தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தப்பட்டதன் மூலம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட
-
நுவரெலியா மாவட்ட குப்பை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கிய நோக்கு செயல் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் குப்பை பிரச்சினைக்கு
-
இராஜதுரை ஹஷான் 279, 020 ஆசிரியர், கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி அவசியம் சுகாதார பாதுகாப்பு அறிவறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது. பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள்,
-
சமகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி) உறுப்பினர் ரெஹான் ஜெயவிக்ரம வெலிகம நகர சபையின் (யூ.சி) தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீக்குவதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக,
-
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான மனு மீதான தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம்
-
மாற்றுத்தீர்வுகளை கண்டரியுமாறு அமைச்சு உபகுழு பரிந்துரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாய்வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவது பொருத்தமானது என நுகர்வோர் அதிகாரசபை அமைச்சின் உபகுழுவிற்கு அறிவித்துள்ளது. பந்துல குணவர்தன கெஹெலியா ரம்புக்வெல்லா,
-
தடுப்பூசியொன்று 10,000 முதல் 20,000 விற்பனை கொழும்பிலிருந்து 54 வாகனங்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற்று காலி உனவடுனா மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் வங்கி கணக்குகளை
-
நீண்ட கால இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட சில முன்மொழிவுகள். தென்னக கலை, இலக்கிய, கலாசார, சமூக விழுமியங்களை பதிவாக்க, பாதுகாக்க, மீட்டெடுக்க மற்றும் வளர்க்க குழுவாக இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய சில முக்கிய செயற்பாடுகள். கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், நுட்பக்