Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. “உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவதைக் காண்பதற்கு
-
மொரட்டுவ நகரபிதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘දැන් සැපද’ (தன் ஸபத) என கேட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுயில் தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்து பின்னர் பிணையில்
-
இல. அதிரன் மனம் உண்டானால் இடமுண்டு. ஆனால், இலங்கையில் இந்த வார்த்தைக்குரிய அர்த்தம், யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கேட்பதும் கிடைப்பதும் தேவையுள்ளவனுக்காக இருந்தால், அது சரியானதாக இருக்கும். இலங்கை சுதந்திரமடைந்தது முதற்கொண்டு
-
லோரன்ஸ் செல்வநாயகம் பாடசாலை துறைசார் 2,79,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித
-
லோரன்ஸ் செல்வநாயகம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பான 32 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் 09 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒன்பது சம்பவங்கள் தொடர்பில்
-
பயணத்தடையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று 21ஆம் திகதி முதல் 22, 23 திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை
-
எந்தன் அன்புத் தந்தைக்கு அவனியில் பிறந்ததனால் அளவில்லா அன்பைத் தருகிறேன்! எந்தன் அன்புத் தந்தைக்கு ஆயுள் மென்மேலும் நீண்டிட ஆண்டவன் அருளை வேண்டுகின்றேன்! எந்தன் அன்புத் தந்தைக்கு ஆனந்தம் வாழ்வில் பெருகிட உளமார்ந்த வாழ்த்துகள்
-
நிகழ்நிலைக் (Online கல்வி முறையானது இன்றைய நாட்களில் மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்றால் அது மிகையில்லை. கொரோனா எனும் கொடிய நோயின் அவதாரம் உலகினை முடங்கச் செய்துவிட்ட இக்காலகட்டத்தில் பல அசாத்தியங்களைச் சாத்தியங்களாக்கிவிடும் நோக்கோடு
-
ஏறாவூர் சம்பவம் தொடர்பில், இராணுவ வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவம் தெரிவித்துள்ளது. சம்வத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்
-
பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும்
-
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19.06.2021) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில்