Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.
-
பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடற் பரப்பில் 237.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் இன்று (14.06.2021) அதிகாலை பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட
-
தென்னிலங்கையில் தகனம் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கொவிட் சடலம் ஒன்று, வெளியே எடுக்கப்பட்டு வெறு சடலம் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாக உள்ளது. மத்துகம கல்மத்த பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை
-
தெற்கு கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பின்போது கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 200 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்களை நேற்று அதிகாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 219 கிலோ மற்றும் 800 கிராம் போதைப்பொருள் இவ்வாறு
-
பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துவதற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் -ஸ்ரீ பாளி வளாகம் தீர்மானித்துள்ளது. இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25.06.2021) மாலை 4 மணி
-
போலிச் செய்திகளைப் பதிவிடுவோர் அல்லது பகிர்வோருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறிக்கொண்டு, பொதுமக்களுக்குள்ள, கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் குரல்வளைகளை பொலிஸார் நெரிக்க இடமளிக்க முடியாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பில் தேவைப்படும்
-
இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை (13.06.2021) பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து
-
அரச நிறுவனங்களுக்கும் அமைச்சுக்களுக்கும் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை நிறுத்துவதற்கும் அதற்குரிய கட்டளையை இரத்துச் செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்துள்ளார். இது வாகனங்களை
-
ஸாதிக் ஷிஹான் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான புதுப்பிக்கப்பட்ட Antonov (AN-32) ரக மூன்று விமானங்கள் இலங்கையை வந்தடைந்தது. கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப் படைத் தளத்தை வெள்ளிக்கிழமை (11.06.2021) இரவு வந்தடைந்த மேற்படி மூன்று
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்கள் ஐ.சி.சியின் வாழ்த்தரங்கம் (Hall of Fame) கௌரவத்திற்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தெரிவாகியுள்ள 10 பேரும் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க
-
“சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது,” என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது. சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என
-
தெஹிவளையில் இருந்து கொழும்பு வரையிலான காலி வீதியின் போக்குவரத்து கடற்கரையோர வீதிக்கு இன்று முதல் திருப்பி விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். கொழும்பு