Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
தொழாமல் வாழும் சகோதரர்கள் மனதில் எதை நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியாது. இதை அவர்களே மீட்டிப் பார்க்க வேண்டும். நான் தொழாமல் வாழ்கிறேனே அல்லாஹ் இல்லையா? அல்குர்ஆன் ஹதீஸ் பொய்யா? மௌத் என்பது பொய்யா? கப்ருடைய
-
கருமேகத்தில் காத்திருந்த பிறகு பல எதிர்ப்பார்ப்புகளுடன் பூமியை நனைக்க வந்தேன் மழையாக இல்லை இல்லை பூமியில் பவனி வரும் என் குட்டி தேவதைக்கு செல்ல முத்தம் கொடுக்க ஆவலோடு வந்தேன் ஆனால் என்னவானது என்
-
உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு
-
சொந்த நாட்டில் முகவரி தொலைத்த சமூகமாக சிறிது சிறிதாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே எல்லாம் நடந்த பின் ஒப்பாரி வைப்பதே நமது வழக்கம் என்பதால் சமூகப் பார்வை ஒரு இடத்தில் குவிவதற்கு இன்னும்
-
நீதியும் நியாயமும் இங்கே நீர்மூலமாக மனிதனும் மனித நேயமும் மாண்டுவிட்டன சில சந்தர்ப்பவாதிகளின் சொல்லும் செயலும் மாறிவிட்டன உணர்வுகளும் உரிமைகளும் ஊமையானது இங்கே இனமும் மதமும் இரத்த நாளங்களில் ஊறிவிட்டன அக்கிரமும் அநீதியும் ஆழ்கின்றது
-
அவளோடு சில நொடிகள் தொடர் – 09 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் உள்ள அந்த பெரிய வீட்டு முற்றத்தில் இளைப்பாறியது கியாசின் கார். புதுப் பெண் மாப்பிள்ளையை வரவேற்பதற்காக காத்திருந்த அவனுடைய சொந்த பந்தங்களுக்கு
-
மாற்றத்திற்கான மர்மம் மறைந்தே இருக்கிறது மாயமாய் இல்லை- என்றும் மாற்றனும் என எண்ணம் கொண்ட மனிதருக்கெல்லாம் அது மலிவாய் கிடைப்பதில்லை காலத்தின் கடமை இதோ இல்லை காயத்தின் கரையாய் வந்த ஆழம் அதோ மாற்றம்
-
ஒரு வருட காலமாக அதிகமாக கேள்விப்பட்ட எரிச்சல் ஊட்டக் கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ஸூம் ஆக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த ஸூம் வகுப்புக்கள் சுமாராக இருந்தாலும், போகப் போக வேப்பங்காயாக
-
மனிதா! வானில் ஆயிரம், ஆயிரம் விண்மீன்கள் புன்னகைப்பது உன்னை பார்த்து தான் உனக்கு நல்வழி காட்டத்தான். பலநூறு முட்களின் நடுவே பசுமையான ரோஜா மலரவில்லையா சேற்றின் பகுதியில் செந்தாமரை இதழ் விரிக்கவில்லையா? மரக்கிளைகள் வெட்ட
-
மனிதனுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளுள் மிகப்பெரிய அருள் ஒன்றுதான் இந்த நாவாகும். ஒரு மனிதனின் கற்பனை, சிந்தனை ஆகியவற்றை சமூகத்திற்கு முன்வைக்கின்ற ஒரு ஊடகமாகவே இந்த நாவு காணப்படுகின்றது. இந்த நாவு ஒரு மனிதனை
-
இன்றைய நாட்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை தான், முகப்புத்தகத்தில் பெண்கள் முகத்தைக் காட்டலாமா? இல்லையா? எனும் விவாதம்! காட்டுங்க, காட்டாமல் இருங்க, அது தனிமனித சுதந்திரம். காட்டித் தான் ஆகனும். காட்டாமல் இருந்துதான்