செம்மை அதரமதில் செம்மணம் கமழுதடி! செந்நீரால் சமஞ்சவளே செந்தழலாய் ஒன் வதனமடி! செக்கச் செவந்த பாதமதை செந்தேனமுதில் தொட்டமிழ்த்தி செம்மீன் ஒன்ன செதுக்கி வைப்பேன் செம்மேனி முழுதும் செம்மணி வைத்தே! சேற்றை எடுத்து சேர்த்து…
<p>The post கிராமத்துக்காதல் first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>