யாதுமாக இல்லாமல் இருந்த பிறவியின் தேகத்தில் உயிரொன்று ஒன்றிவிட உயிரினமாய் அலைகிறதே மானிடம் வையகத்தில் நிச்சயமாய் சுவைக்குமே மரணத்தின் சுவையை… மானிட உடல் ஓருயிரின் சொந்தமா பல்லுயிர்க் கலவைகளின் கூட்டுத் தொகுப்பா தெளிவு வேண்டி…
<p>The post மரணம் பற்றிய தேடல் first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>