ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கண்டித்தது. தாக்குதலில் பலியான அப்பாவி பொது மக்களுக்காக கண்ணீர் வடித்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.…
<p>The post ஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போமா? first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>