ஜன்னலுக்கப்பால் விழுந்து கிடக்கிறது என் பொன்னிறத் தும்பி அமானுஷ்ய இரவுகளில் கோடுகளற்ற வெற்றுக் கிண்ணத்தை சொட்டுக் கண்ணீர் கொண்டு உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது தாகம் செங்குருதி வியர்வை படிந்த பிணந்தின்னும் கழுகுகளை கரும்புகை மண்டலம் வதைத்துக் கொண்டிருக்கிறது…
<p>The post மெதுமையின் சாரல் first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>