மூச்சு வழி கேட்கிறது, வழிவிடு. கத்தினேன் கதறினேன்!? உன் முழங்கால் என்மீது அராஜகம் செய்தது, உன் பலம் என் பலயீனத்தை பயன்படுத்தியது. பசியினால் பாதையோரம் இருந்தவனை, உன் இனப்பசிக்கு இரையாக்கி விட்டாயே?! என்னை விட்டு…
<p>The post நீதி கிடைக்குமா? first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>