ஏன் எழுத வேண்டும் என்று தானே கேட்கிறாய்..? இலக்கியங்களைத் தாண்டி இதயத்திலிருந்து வரும் நன்றிக்காக எழுதலாம்.. அறிவு வழிகாட்டிய அடைவுகளுக்காக எழுதலாம்.. விருப்புக்கள் நிறைந்த வாழ்தலுக்காக.. இரசனைகளை சுவைபட கோர்ப்பதற்காக.. யாரோ புரிந்து கொள்ளட்டும்…
<p>The post ஏன் எழுத வேண்டும்..? first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>