இலங்கையில் மூலிகைகளுக்கு தட்டுப்பாடு
- by admin
- 6
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இலங்கையின் பாரம்பரிய வைத்தியத்துறையான ஆயுர்வேத வைத்தியத்துக்கு அவசியமான மூலிகைகள், இலை மற்றும் செடி வகைகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் இத்தொழில் துறை சார்ந்தோர் கவலை தெரிவிக்கின்றனர்.
வைத்தியத்துறைக்கு அவசியமான மூலிகைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இரத்தினபுரி மாவட்ட சுதேச ஆயுர்வேத வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆயுர்வேத வைத்தியர் சிகிச்சை பெறுவோர் மற்றும் திடீர் விபத்துக்களால் எலும்பு முறிவு மற்றும் விஷ ஜந்துகடிகளால் ஏற்படும் ஆபத்து போன்ற சிகிச்சைகளுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மனித செயற்பாடுகள் காரணமாக ஆயுத ஆயுர்வேதம் தொழிலுக்கு அவசியமான மூலிகை மரங்கள், செடிகள் பரவலாக அழிந்து வருவதால் ஆயுர்வேத வைத்திய முறை முற்றாக அழிந்து விடும் ஆபத்து நிலவுவதாக இத்தொழில் தறையினர் கவலை தெரிவிக்கின்றனர். R
இலங்கையின் பாரம்பரிய வைத்தியத்துறையான ஆயுர்வேத வைத்தியத்துக்கு அவசியமான மூலிகைகள், இலை மற்றும் செடி வகைகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் இத்தொழில் துறை சார்ந்தோர் கவலை தெரிவிக்கின்றனர். வைத்தியத்துறைக்கு…
இலங்கையின் பாரம்பரிய வைத்தியத்துறையான ஆயுர்வேத வைத்தியத்துக்கு அவசியமான மூலிகைகள், இலை மற்றும் செடி வகைகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் இத்தொழில் துறை சார்ந்தோர் கவலை தெரிவிக்கின்றனர். வைத்தியத்துறைக்கு…