உங்களுக்காய்

  • 7

ஒரு சூழ்நிலையின் தேவை எதுவோ அது நிறைவேற்றப்படும். நியாயமும் அநியாயமும் எவன் பக்கமுள்ளதோ அவனிடம் விட்டுவிடுங்கள். நாம் அறியாதவையெல்லாம் அவன் அறிகின்றான் என்று நம்புகின்றீர்களா?? அவன் நாட்டமின்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்ற ஈமான் இருக்கின்றதா??

அல்லாஹ் போதுமானவன் என்று விட்டுவிடுங்கள். எல்லா விடயங்களையும் உணர்வுபூர்வமாய் அணுகாதீர்கள். நீங்கள் பத்தி பத்தியாய் கட்டுரை எழுதி வெந்த புண்களில் வெந்நீர் ஊற்றப் போகாதீர்கள். யார் மீதும் பழி சொல்லவோ, கோபம் கொள்ளவோ, கை காட்டவோ போகவேண்டாம்.

தைரியமான, அன்பான, அழகான வார்த்தைகளைக் கொண்டு நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதே இப்போதைய தேவை. அதற்கான பக்குவம் இல்லையேல் வளர்த்துக் கொள்ளுங்கள். அழவேண்டும் போலிருக்கின்றதா?? அவன் முன் அழுங்கள்.

“நீங்கள் பேசினால் நல்லதையே பேசுங்கள். இன்றேல் மௌனமாய் இருங்கள்.”
நபிமொழி

ஒரு சூழ்நிலையின் தேவை எதுவோ அது நிறைவேற்றப்படும். நியாயமும் அநியாயமும் எவன் பக்கமுள்ளதோ அவனிடம் விட்டுவிடுங்கள். நாம் அறியாதவையெல்லாம் அவன் அறிகின்றான் என்று நம்புகின்றீர்களா?? அவன் நாட்டமின்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்ற ஈமான்…

ஒரு சூழ்நிலையின் தேவை எதுவோ அது நிறைவேற்றப்படும். நியாயமும் அநியாயமும் எவன் பக்கமுள்ளதோ அவனிடம் விட்டுவிடுங்கள். நாம் அறியாதவையெல்லாம் அவன் அறிகின்றான் என்று நம்புகின்றீர்களா?? அவன் நாட்டமின்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்ற ஈமான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *