Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உன் வதனம் காண 

உன் வதனம் காண

  • 20

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொத்தித்தின்னும் பறவைகளின்
கூச்சல்கள் விண்ணைப்பிளக்க
மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின

மடைதிறக்கும் கதவுகள்
தானாய் இழுத்து மூடிக்கொண்டது
ஏனோ புரியாத அலாதியாக
அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து
ரீங்காரிக்கும் பொன்வண்டாய்
வதனம் உன்
வழிதிரும்பலில் உணர்கிறேன்

ஆன்மாவை கையில் வைத்த
நீ எனக்காக இருக்கும் நிலையில்
பூவுகைத்தாண்டி சஞ்சரிக்கிறேன்.

அத்தியந்தமாய் எமக்குள்ள பந்தம்
அறுபடாமல் பிணைந்திருக்க
என்றும் ஏக்கம் நிறைந்த கண்களுடன்
உன் பொருத்தம் எனும்
மணியொலிக்க மாசுமறுவற்று
தன்னிலை மறந்து
உன்னை காணும்
பொன்னாளுக்காக
விழுத்தமாய் வழுத்திடும்
வளுக்களை வழுத்தி
வார்த்தெடுக்க
வாநாளும் வாகாய் வாழ
வந்தனத்துடன் வகை
செய்வாய் வல்லவனே

பாத்திமா சப்னா பஸ்லூன்

கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும் பொன்வண்டாய் வதனம் உன் வழிதிரும்பலில் உணர்கிறேன்…

கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும் பொன்வண்டாய் வதனம் உன் வழிதிரும்பலில் உணர்கிறேன்…