Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உள்ளம் ஒளி பெற.... 

உள்ளம் ஒளி பெற….

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;

“தனது உள்ளத்தை அல்லாஹ் ஒளிரச் செய்ய வேண்டும் என, விரும்புகிறவர், பின்வரும் விடயங்களை செய்வது அவசியமாகும்;

  1. தனிமையில் (வணக்கம் புரிதல்)
  2. குறைவாக உணவு உண்ணல்
  3. மடயர்களுடன் கலந்து வாழ்வதை விட்டு விடுதல்
  4. நீதி ( நேர்மை ), ஒழுக்கம் பேணாத அறிஞர்களை வெறுத்தல்.”

(நூல்:அல் மஜ்மூ 31/1)

قال الإمام الشافعي، رحمه الله:

«من أحبَّ أن يُنوِّر الله قلبه، فعليه:

بالخَلوة،
وقِلَّة الأكل،
وترك مُخالطة السُفهاء،
وبُغض أهلِ العلمِ الذين ليس معهم إنصافٌ ولا أدَب!»

[ المجموع للنووي31/1)].

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “தனது உள்ளத்தை அல்லாஹ் ஒளிரச் செய்ய வேண்டும் என, விரும்புகிறவர், பின்வரும் விடயங்களை செய்வது அவசியமாகும்; தனிமையில் (வணக்கம் புரிதல்) குறைவாக உணவு உண்ணல் மடயர்களுடன் கலந்து…

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “தனது உள்ளத்தை அல்லாஹ் ஒளிரச் செய்ய வேண்டும் என, விரும்புகிறவர், பின்வரும் விடயங்களை செய்வது அவசியமாகும்; தனிமையில் (வணக்கம் புரிதல்) குறைவாக உணவு உண்ணல் மடயர்களுடன் கலந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *