உள்ளம் ஒளி பெற….
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
“தனது உள்ளத்தை அல்லாஹ் ஒளிரச் செய்ய வேண்டும் என, விரும்புகிறவர், பின்வரும் விடயங்களை செய்வது அவசியமாகும்;
- தனிமையில் (வணக்கம் புரிதல்)
- குறைவாக உணவு உண்ணல்
- மடயர்களுடன் கலந்து வாழ்வதை விட்டு விடுதல்
- நீதி ( நேர்மை ), ஒழுக்கம் பேணாத அறிஞர்களை வெறுத்தல்.”
(நூல்:அல் மஜ்மூ 31/1)
قال الإمام الشافعي، رحمه الله:
«من أحبَّ أن يُنوِّر الله قلبه، فعليه:
بالخَلوة،
وقِلَّة الأكل،
وترك مُخالطة السُفهاء،
وبُغض أهلِ العلمِ الذين ليس معهم إنصافٌ ولا أدَب!»
[ المجموع للنووي31/1)].
ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “தனது உள்ளத்தை அல்லாஹ் ஒளிரச் செய்ய வேண்டும் என, விரும்புகிறவர், பின்வரும் விடயங்களை செய்வது அவசியமாகும்; தனிமையில் (வணக்கம் புரிதல்) குறைவாக உணவு உண்ணல் மடயர்களுடன் கலந்து…
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “தனது உள்ளத்தை அல்லாஹ் ஒளிரச் செய்ய வேண்டும் என, விரும்புகிறவர், பின்வரும் விடயங்களை செய்வது அவசியமாகும்; தனிமையில் (வணக்கம் புரிதல்) குறைவாக உணவு உண்ணல் மடயர்களுடன் கலந்து…