என் இரு சுடர்கள்
- by admin
- 21
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அவனின்றி அசையாத
இப்பூவுலகில்
என் சுடர்களின்றி நானுமில்லை
இப்பாரினில்
இறை மறை போற்றும்
உன்னத சுடர்கள்
வாழ்வுக்கு இலக்கணமாய்
வரமாய் கிடைத்த என் சுடர்கள்
அர்ப்பணிக்கு அர்த்தமாய்
தியாகத்திற்கு தீபமாய்
பிரகாசமாய் ஒளிரும்
என் சுடர்கள்
துயரத்தால் துயருற்று-நான்
துவண்டழுத போதும்
துயரை துடைத்தெறிந்த
என் இரு சுடர்கள்
கல்பும் கவலையால் நிறைந்திட
கண்ணீரும் விழியை நனைத்திட
கண்ணிமையாய் எனை காக்கும்
என் இரு சுடர்கள்
காத்திருந்து தவம் செய்திடினும்
விழித்திருந்து உமை காத்திடினும்
உம் அன்புக்கு ஈடாகா
மாதாவும் பிதாவுமாகிய
என் இரு சுடர்களே!
ASMA MASAHIM
PANADURA
SEUSL
அவனின்றி அசையாத இப்பூவுலகில் என் சுடர்களின்றி நானுமில்லை இப்பாரினில் இறை மறை போற்றும் உன்னத சுடர்கள் வாழ்வுக்கு இலக்கணமாய் வரமாய் கிடைத்த என் சுடர்கள் அர்ப்பணிக்கு அர்த்தமாய் தியாகத்திற்கு தீபமாய் பிரகாசமாய் ஒளிரும் என்…
அவனின்றி அசையாத இப்பூவுலகில் என் சுடர்களின்றி நானுமில்லை இப்பாரினில் இறை மறை போற்றும் உன்னத சுடர்கள் வாழ்வுக்கு இலக்கணமாய் வரமாய் கிடைத்த என் சுடர்கள் அர்ப்பணிக்கு அர்த்தமாய் தியாகத்திற்கு தீபமாய் பிரகாசமாய் ஒளிரும் என்…