கருணைக்கொலை
- by admin
- 7
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கஷ்டத்திலிருக்கும் போது
கவலைப்படாதே தொழிலுக்கு
கருணையென வட்டிக்கு
கடன் தந்தனர்
காலங்கள் மாறி லாபத்திலும்
கஷ்டத்திலும் ஓடி
கடன்காரனுக்கு – மாறாத
கடன் வட்டியை – தீராமல்
கட்டி – தீர்ந்தது
காசும் கையுழைப்பும்
கடனுக்கு மூலதனத்தை
கஷ்டத்திலிருப்பவனுக்கு கொடுத்து
கருணைக்கொலை செய்யாமல்
கஷ்டத்திலும் – லாபத்திலும்
கரிசணையுடன் பங்கேற்று
கருணை காட்டிவிடு மனிதா!
Ibnuasad
கஷ்டத்திலிருக்கும் போது கவலைப்படாதே தொழிலுக்கு கருணையென வட்டிக்கு கடன் தந்தனர் காலங்கள் மாறி லாபத்திலும் கஷ்டத்திலும் ஓடி கடன்காரனுக்கு – மாறாத கடன் வட்டியை – தீராமல் கட்டி – தீர்ந்தது காசும்…
கஷ்டத்திலிருக்கும் போது கவலைப்படாதே தொழிலுக்கு கருணையென வட்டிக்கு கடன் தந்தனர் காலங்கள் மாறி லாபத்திலும் கஷ்டத்திலும் ஓடி கடன்காரனுக்கு – மாறாத கடன் வட்டியை – தீராமல் கட்டி – தீர்ந்தது காசும்…