Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கள்ளிச்செடி 

கள்ளிச்செடி

  • 39

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாலைவனத்தில்
தனித்து நின்றபோதுதிலும்
ஆறுதல் தேடி யார்
தோளும் சாய்ந்திட கூடாது என
தன்னில் முற்களை
வளர்த்துக்கொண்டாய்!

வானம் கருனை கொண்டு
சிவந்திடும்
கண்ணீர் துளிகளை
தன் இதயத்தில்
தேய்க்கி வைத்துகொண்டாய்!

தீகனி தீண்டினாலும்
வியர்வை சிந்தியதில்லை ஏனோ!
மணல் மண்ணில்
ஈரத்தை தேடாத
மனம் படைத்தது ஏனோ!

விசப்பாலை
தன்னில் சுரந்த
தாய்மை படைத்தது ஏனோ!

கல்லம் கபடம்
அறியாத
கள்ளிச்செடி நானோ!

A.sudharshini

பாலைவனத்தில் தனித்து நின்றபோதுதிலும் ஆறுதல் தேடி யார் தோளும் சாய்ந்திட கூடாது என தன்னில் முற்களை வளர்த்துக்கொண்டாய்! வானம் கருனை கொண்டு சிவந்திடும் கண்ணீர் துளிகளை தன் இதயத்தில் தேய்க்கி வைத்துகொண்டாய்! தீகனி தீண்டினாலும்…

பாலைவனத்தில் தனித்து நின்றபோதுதிலும் ஆறுதல் தேடி யார் தோளும் சாய்ந்திட கூடாது என தன்னில் முற்களை வளர்த்துக்கொண்டாய்! வானம் கருனை கொண்டு சிவந்திடும் கண்ணீர் துளிகளை தன் இதயத்தில் தேய்க்கி வைத்துகொண்டாய்! தீகனி தீண்டினாலும்…

One thought on “கள்ளிச்செடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *