Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காத்திருக்கின்றேன் 

காத்திருக்கின்றேன்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தவிக்கின்றேன் தட்டி
ஆறுதல் சொல்ல யாருமில்லை
துன்பங்கள் மட்டுமே
எனை புடை சூழ்ந்து கொண்டது
காத்திருக்கின்றேன்
அந்த விடியலிற்காய்

இம்மானுட வர்க்கமின்றிய
தனிக் காட்டினில்
நானும் தொலைந்திட
காத்திருக்கின்றேன்

என்றோ நான் இழந்தவைகள்
இன்று வரை எனை வதைக்கின்றது
நினைவுகளாக
ஆனாலும் காத்திருக்கின்றேன்
அந்த விடியலிற்காக

தினம் தினம் கண்ணீராலே
என் நாட்குறிப்புக்கள்
நனைகின்றன
நனைந்த சுவடுகள் மட்டும்
மீதமிருக்கிறது
ஆனாலும் காத்திருக்கின்றேன்
அந்த கண்ணீர் துடைக்கும்
கரத்திற்காக

வேட்கையுடன் போராடிய
காலம் போய்விட்டது
வேதனை மடடுமே என் வாழ்க்கை ஆனது
வாழ்கை எனை வாழ வைக்காவிடினும்
இப்பாரினிலே வாழப்ப பழக்கி விட்டது
ஆனாலும் காத்திருக்கின்றேன்
என் விடியலிற்காக

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
(ஹுதாயிய்யா)
மருதமுனை

தவிக்கின்றேன் தட்டி ஆறுதல் சொல்ல யாருமில்லை துன்பங்கள் மட்டுமே எனை புடை சூழ்ந்து கொண்டது காத்திருக்கின்றேன் அந்த விடியலிற்காய் இம்மானுட வர்க்கமின்றிய தனிக் காட்டினில் நானும் தொலைந்திட காத்திருக்கின்றேன் என்றோ நான் இழந்தவைகள் இன்று…

தவிக்கின்றேன் தட்டி ஆறுதல் சொல்ல யாருமில்லை துன்பங்கள் மட்டுமே எனை புடை சூழ்ந்து கொண்டது காத்திருக்கின்றேன் அந்த விடியலிற்காய் இம்மானுட வர்க்கமின்றிய தனிக் காட்டினில் நானும் தொலைந்திட காத்திருக்கின்றேன் என்றோ நான் இழந்தவைகள் இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *