கொரோனா
- by admin
- 14
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கொரோனாவின் பீதியிலே
குறைகள் பல கூறிட்டும்
குற்றம் பல நாமிழைத்தும்
குமுறிக் கொண்டிருக்கும்
தருணமதில்சற்றே நாம் மீட்டிடுவோம்
சங்கையாளன் தொடர்புதனை!
சோதனைகள் பல வந்திடினும்
சோர்விழக்கான் முஃமின்-அவன்
சாதனைகள் பல செய்து
ஸஜ்தாவில் வீழ்ந்திடுவான் முஃமின்
தான் செய்த பாவமதை
தனிமையிலே உணர்ந்தவன்
தயாளனின் தர்பாரிலே
ஏந்திடுவான் கரங்களதை!
கோடி கோடிச் சொத்திருந்தும்
என்ன பயன்?- இங்கு
அதை தேடித் தேடி கொடுப்பதிலே
இன்பசுவை என்றும்!
அந்நியரின் சதிவலையில்
அநியாயமாய் நாம் மாட்டி
அல்லாஹ்வின் அருளதனை
விட்டிங்கு செல்லாமல்
அழைத்திடுவோம் இறையோனை
அடைந்திடுவோம் அவன் பொருத்தமதை!
J.Noorul Shifa
SEUSL
கொரோனாவின் பீதியிலே குறைகள் பல கூறிட்டும் குற்றம் பல நாமிழைத்தும் குமுறிக் கொண்டிருக்கும் தருணமதில்சற்றே நாம் மீட்டிடுவோம் சங்கையாளன் தொடர்புதனை! சோதனைகள் பல வந்திடினும் சோர்விழக்கான் முஃமின்-அவன் சாதனைகள் பல செய்து ஸஜ்தாவில் வீழ்ந்திடுவான்…
கொரோனாவின் பீதியிலே குறைகள் பல கூறிட்டும் குற்றம் பல நாமிழைத்தும் குமுறிக் கொண்டிருக்கும் தருணமதில்சற்றே நாம் மீட்டிடுவோம் சங்கையாளன் தொடர்புதனை! சோதனைகள் பல வந்திடினும் சோர்விழக்கான் முஃமின்-அவன் சாதனைகள் பல செய்து ஸஜ்தாவில் வீழ்ந்திடுவான்…