கொவிட் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
- by admin
- 6
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு கோராத நிலையிலேயே கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
கொவிட் தொற்று பரவல் காரணமாக இம்மாதத்தின் முதலாவது சபை அமர்வை ஒரு நாள் மாத்திரம் மேற்கொள்ள ஆளும்,
எதிர்க்கட்சிகள் நேற்றுமுன்தினம் தீர்மானித்திருந்தன. அதன் பிரகாரம் நேற்றைய தினம் பாராளுமன்றம் கூடியது.
கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் சமர்ப்பித்து ஆரம்ப உரையை நிகழ்த்தினர். கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார்.
[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2F64-2021_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு கோராத நிலையிலேயே கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. கொவிட்…
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு கோராத நிலையிலேயே கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. கொவிட்…