சமூக இடைவெளி
- by admin
- 21
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கோரோனா நீ ஒழியும் வரை
நாகரீகத்தின் பின் நயவஞ்சகன்
அழையப் போவதில்லை
எம் அன்பை வெளிப்படுத்த
கை கொடுக்கப் போவதுமில்லை
கட்டி அணைக்க போவதுமில்லை
ஆறடி தூரத்தில் இருந்து
அமர்க்களமாய் இமை வழியே
அன்பை பரிமாறிக் கொள்கிறோம்
நீ எங்கள் ஒற்றுமையை
சீர்குலைக்க நினைத்தாலும்
நாம் ஒற்றுமையாய் வாழ்வோம்
சமூக இடை வழியை பின்பற்றி
கவிதை காதலன்
அக்குறணை லஷாட்
கோரோனா நீ ஒழியும் வரை நாகரீகத்தின் பின் நயவஞ்சகன் அழையப் போவதில்லை எம் அன்பை வெளிப்படுத்த கை கொடுக்கப் போவதுமில்லை கட்டி அணைக்க போவதுமில்லை ஆறடி தூரத்தில் இருந்து அமர்க்களமாய் இமை வழியே அன்பை…
கோரோனா நீ ஒழியும் வரை நாகரீகத்தின் பின் நயவஞ்சகன் அழையப் போவதில்லை எம் அன்பை வெளிப்படுத்த கை கொடுக்கப் போவதுமில்லை கட்டி அணைக்க போவதுமில்லை ஆறடி தூரத்தில் இருந்து அமர்க்களமாய் இமை வழியே அன்பை…