தனிமை
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கடந்த பொழுதுகளும்
இழந்த உறவுகளும்
துணையாய் நிற்கும்
ஆனாலும் அறை முழுவதும்
நிசப்தம்
மாயை நிறைந்த இப்பாரில்
ஒதுக்கப்படுகின்றேன்
உன்னோடு சேர்த்து
என் சிரிப்பில் தோழியாய்
என் சலனத்தில் சகோதரியாய்
என் வாழ்நாள் முழுதும்
என்னுள் கலந்து விட்டது
என் தனிமை
என் விழித்திரை
விம்பகள் முழுதும் கருமை மட்டும்
படர்ந்திருக்கும்
காரணம் நான் மட்டும்
வாழும் தனி உலகமது
துரோகங்கள் எனை வதைக்க
நான் எனக்கிட்ட கோடு தான்
தனிமை
விஷமிகள் நிறைந்த உலகம்
என்பதை
உணர்த்தியது என் தனிமை
என் சிரிப்பும்
என் அழுகையும்
தவழும் தாய் மடி தன்
என் தனிமை
இன்னும் உனை ரசிக்கின்றேன்
இன்னும் உனை வேண்டுகின்றேன்
ஏனெனல் உன்னுடன்
இருக்கையில் தான்
நிம்மதியை உணர்கின்றேன்
றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
ஹுதாயிய்யா
இலங்கை தென் கிழக்கு பல்கலைகழகம்
மருதமுனை
கடந்த பொழுதுகளும் இழந்த உறவுகளும் துணையாய் நிற்கும் ஆனாலும் அறை முழுவதும் நிசப்தம் மாயை நிறைந்த இப்பாரில் ஒதுக்கப்படுகின்றேன் உன்னோடு சேர்த்து என் சிரிப்பில் தோழியாய் என் சலனத்தில் சகோதரியாய் என் வாழ்நாள் முழுதும்…
கடந்த பொழுதுகளும் இழந்த உறவுகளும் துணையாய் நிற்கும் ஆனாலும் அறை முழுவதும் நிசப்தம் மாயை நிறைந்த இப்பாரில் ஒதுக்கப்படுகின்றேன் உன்னோடு சேர்த்து என் சிரிப்பில் தோழியாய் என் சலனத்தில் சகோதரியாய் என் வாழ்நாள் முழுதும்…