Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தபால் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்..!! 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!! 

தபால் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்..!! 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

தபால் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை + அலோவன்ஸ் வழங்கப்பட உள்ளது.

மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

காலியிடங்கள்: தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் பணிக்கு 27 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி பெங்களூரில் 15 பேர், மைசூரில் 3 பேர் பணியமர்த்தப்படுவார்கள். மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.

கல்வி தகுதி: இந்த பணியை பெற விரும்புவோர் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதோடு மோட்டார் வாகனம் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஹோம்ஹார்ட் மற்றும் சிவில் வாலண்டியர்ஸ்ஸாக 3 ஆண்டு பணியாற்றியவர்கள் என்றால் இன்னும் சிறப்பு

மாத சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதுதவிர அலோவன்ஸ் தொகையும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? www.inidapost.gov.in
எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ”The Manager, Mail Motor Service, Bengaluru – 560 001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் மே மாதம் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

இப்படி அனுப்பும்போது அந்த விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ள கவரின் மேல்புறத்தில் ”Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru” என கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் தவிர பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

Read More : மத்திய ஆயுதப்படையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! பெண்களும் விண்ணப்பிக்கலாம்..!! சூப்பர் வாய்ப்பு..!!

The post தபால் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்..!! 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” தபால் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல்…

[[{“value”:” தபால் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *