Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
திடீர் விபத்துகள் காரணமாக வருடாந்தம் 10,000 பேர் பலி 

திடீர் விபத்துகள் காரணமாக வருடாந்தம் 10,000 பேர் பலி

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

திடீர் விபத்துகள் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 32 முதல் 35வரை உயிரிழப்புகள் பதிவாகுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்தார்.  

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார்.

இந்நிலையில் ஒவ்வொரு வருடத்திலும் 10 ஆயிரத்துக்கும் அதிகளவானோர் திடீர் விபத்துகளால் உயிரிழப்பதாகவும், விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

வாகன விபத்துகள், நீரில் மூழ்குதல், உணவு விஷமடைதல் போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

The post திடீர் விபத்துகள் காரணமாக வருடாந்தம் 10,000 பேர் பலி appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” திடீர் விபத்துகள் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 32 முதல் 35வரை உயிரிழப்புகள் பதிவாகுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்தார்.   சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

[[{“value”:” திடீர் விபத்துகள் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 32 முதல் 35வரை உயிரிழப்புகள் பதிவாகுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்தார்.   சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *