திரைமறை
- by admin
- 14
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கறுமையெனும் இருளுக்குள்
பௌர்ணமி நிலவாய்
ஜொலித்த நாமின்று
வானிழந்த நிலவாய்
அமாவாசை போல்
ஆனதேனோ?
மங்கையின் கண்ணாடி
வதனம்!
அந்நிய ஆடவர் தம்மை
வசியம் செய்திட கூடாதென்று
பல காலம்
போர்வைக்குள் அணையாது ஒளிர்ந்திட்ட
மெழுகுவர்த்திகள் !
எவனோ ஒருவன் செய்த
திரை மறை காரியம்
பௌர்ணமிகளை
அமாவாசைகளாக்கி
ஒளியிழக்கச் செய்திட்டது
இனி இறைவன் கையில் தீர்ப்பு!
இப்படியோ இவ் உலகம்
அழிந்திடுமோ?
அல்லது சீரழிந்திடுமோ?
கவிச்சாரல் சாரா
புளிச்சாக்குளம்
கறுமையெனும் இருளுக்குள் பௌர்ணமி நிலவாய் ஜொலித்த நாமின்று வானிழந்த நிலவாய் அமாவாசை போல் ஆனதேனோ? மங்கையின் கண்ணாடி வதனம்! அந்நிய ஆடவர் தம்மை வசியம் செய்திட கூடாதென்று பல காலம் போர்வைக்குள் அணையாது ஒளிர்ந்திட்ட…
கறுமையெனும் இருளுக்குள் பௌர்ணமி நிலவாய் ஜொலித்த நாமின்று வானிழந்த நிலவாய் அமாவாசை போல் ஆனதேனோ? மங்கையின் கண்ணாடி வதனம்! அந்நிய ஆடவர் தம்மை வசியம் செய்திட கூடாதென்று பல காலம் போர்வைக்குள் அணையாது ஒளிர்ந்திட்ட…