Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நிதிச் சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவது குறித்து சபாநாயகர் - Youth Ceylon

நிதிச் சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவது குறித்து சபாநாயகர்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

நிதி சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவதுடன் 17ஆம் பிரிவை முற்றாக நீக்கினால் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு தெரிவித்தார்.

பாராளுமன்றம்  இன்று  செவ்வாய்க்கிழமை காலை  10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பை விடுத்த போதே இதனைத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிதி சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் எனக்கு கிடைத்துள்ளது. நிதி சட்டமூலத்தின் அனைத்துப் பிரிவுகளும்  உயர்நீதிமன்றால் பரிசீலிக்கப்பட்டு, சட்டமூலத்தின் 4(1), 5(1), 5(2), 5(4), 5(5), 6(1), 7(1), 12(b)>> 13(1, 14 மற்றும் 20 பிரிவுகளுக்கு உயர்நீதிமன்றால் பிரேரிக்கப்பட்ட  திருத்தங்களை மேற்கொள்வதன் ஊடாகவும், 17ஆம் பிரிவை முற்றாக நீக்குவதன் மூலம் சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு பிரிவுகளும் அரசியலமைப்புக்கு முரணானதாகது  எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இச்சட்டமூலத்தில் மேற்கண்ட வாசகங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது  என்றார்.

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் நிதி சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவதுடன் 17ஆம் பிரிவை முற்றாக நீக்கினால் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு…

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் நிதி சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவதுடன் 17ஆம் பிரிவை முற்றாக நீக்கினால் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு…