நிலையாமை
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அவனியில் இடர் கண்டு அஞ்சாதே
ஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதே
இகபோகம் என்றும் நிலையில்லையே
ஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே
உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதே
ஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமே
என்னுடையது என்றிட எதுவுமில்லை
ஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை
ஐம்புலனும் அன்று சாட்சியாகுமே
ஒருவன் அவன் வசம் ஆட்சியாகுமே
ஓரவாரம் இன்றிய தீர்ப்புக்களுக்காய்
ஔதாரியம் கொண்டே வாழ்ந்திடுவோமே
இஃது உணர்வோம் எல்லாம் நலமாகிடுமே.
மக்கொனையூராள்
அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…
அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…