Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நிலையாமை 

நிலையாமை

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425


வனியில் இடர் கண்டு அஞ்சாதே
த்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதே
கபோகம் என்றும் நிலையில்லையே
டேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே

கப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதே
ழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமே
ன்னுடையது என்றிட எதுவுமில்லை
கன் அவன் காட்சியே ஒரே எல்லை

ம்புலனும் அன்று சாட்சியாகுமே
ருவன் அவன் வசம் ஆட்சியாகுமே
ரவாரம் இன்றிய தீர்ப்புக்களுக்காய்
தாரியம் கொண்டே வாழ்ந்திடுவோமே
து உணர்வோம் எல்லாம் நலமாகிடுமே.

மக்கொனையூராள்

அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…

அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *