Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புன்னகை 

புன்னகை

  • 20

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வாழ்வில் எத்தனையோ உறவுகளை
சந்தித்து விட்டேன்.

அதில் சிலர் சந்தர்ப்பவாதிகளாக
இன்னும் சிலர் சுயநலவாதிகளாக

ஒரு சிலரிடம் இருந்த
அன்பும் புரிதலும் நேர்மையும்
பலரிடம் காணாமல் போயிருந்தன.
கானல் நீராக!

அன்பு என்ற பெயரில்
அக்கிரமத்தையே அதிகம்
காண முடிந்தது.

பண்பு என்ற பெயரில்
பணமோகத்தையே
பார்க்க கிடைத்தது.

குணத்தை விட பணமே
அதிகம் நேசிக்கப்பட்டது
ஒழுக்கத்தை விட நாகரீகம
கை தட்டியது.

பல முகங்களை பல கோணங்களில்
பல திசைகளில் கண்ட பிறகு
என்னால் விரக்தியான
புன்னகையை மட்டுமே
பதிலளிக்க முடிந்தது.

அது வெறும் புன்னகை அல்ல
ஏமாற்றம் துரோகம் அவமானம்
அலட்சியம் கோபம்
கவலை ஏக்கம் போன்ற
நவரத்தினங்களால்
கோர்க்கப்பட்ட நகை.
அது புன்னகையல்ல புண்நகை.

Noor Shahidha.
SEUSL.
Badulla.

வாழ்வில் எத்தனையோ உறவுகளை சந்தித்து விட்டேன். அதில் சிலர் சந்தர்ப்பவாதிகளாக இன்னும் சிலர் சுயநலவாதிகளாக ஒரு சிலரிடம் இருந்த அன்பும் புரிதலும் நேர்மையும் பலரிடம் காணாமல் போயிருந்தன. கானல் நீராக! அன்பு என்ற பெயரில்…

வாழ்வில் எத்தனையோ உறவுகளை சந்தித்து விட்டேன். அதில் சிலர் சந்தர்ப்பவாதிகளாக இன்னும் சிலர் சுயநலவாதிகளாக ஒரு சிலரிடம் இருந்த அன்பும் புரிதலும் நேர்மையும் பலரிடம் காணாமல் போயிருந்தன. கானல் நீராக! அன்பு என்ற பெயரில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *