பெண் என்றால் உதிரம்
- by admin
- 24
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இரத்த வெள்ளத்தில்
இவளை ஒரு பெண் பெற்றால்
பின் பருவம் எனும் பூவாக மலர்ந்த போதும்
இரத்தம் இவளை கிழித்தது
கண்ணியான இவளை
ஒரு ஆடவன் கரம்பிடிக்க
ஒரு சுவர் உடைக்கபடுகிறதே
அதும் இரத்தத்தை கக்க ஆரம்பிக்கும்
ஒவ்வொரு மாதமும் இவளை காதலிக்கும்
மாதா மாதம் வரும் மாதவிடாய் மூலம்
அங்கும் இழக்கிறாள் இரத்தத்தை
கூடுகிறான் சுகத்தை கொடுத்து
வேதனையை பெறுகிறாள்
உண்மையிலே நீ தியாகியம்மா
பத்து மாதம் பக்குவமாக
உதிரக்கட்டியை சுமந்து
பத்து மாத இறுதியில்
இரத்த வெள்ளத்தில் ஒரு உயிருக்கு
உலகை அடையும் அந்தஸ்தை வழங்குகிறாள்
ஆண்மை வழங்குபழும்
ஆயுளை வழங்குபவழும்
இங்கு பெண் தான்
Suhail Hassen
இரத்த வெள்ளத்தில் இவளை ஒரு பெண் பெற்றால் பின் பருவம் எனும் பூவாக மலர்ந்த போதும் இரத்தம் இவளை கிழித்தது கண்ணியான இவளை ஒரு ஆடவன் கரம்பிடிக்க ஒரு சுவர் உடைக்கபடுகிறதே அதும் இரத்தத்தை…
இரத்த வெள்ளத்தில் இவளை ஒரு பெண் பெற்றால் பின் பருவம் எனும் பூவாக மலர்ந்த போதும் இரத்தம் இவளை கிழித்தது கண்ணியான இவளை ஒரு ஆடவன் கரம்பிடிக்க ஒரு சுவர் உடைக்கபடுகிறதே அதும் இரத்தத்தை…