மனத்தூய்மை பேணப்படாத வணக்கம், வீண் வேலையாகும்
- by admin
- 14
அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
“அமல் செய்வது, வெறும், ஒரு வெளித் தோற்றம். மனத்தூய்மை (அவ் வணக்கங்களின்) உயிர் நாடியாகும். (உன் வணக்க வழிபாடுகளில்,) இக்லாஸ் இல்லையெனில், (வீணாக) களைப்படையாதீர்!” (நூல்: அல் லுத்பு பில் வஃழ்: 27)
قال العلامة ابن الجوزي رحمه الله تعالى؛
العمل صورة والإخلاص روح،
إذا لم تخلص فلا تتعب .
اللُّطف في الوعظ_٢٧
ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ
அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “அமல் செய்வது, வெறும், ஒரு வெளித் தோற்றம். மனத்தூய்மை (அவ் வணக்கங்களின்) உயிர் நாடியாகும். (உன் வணக்க வழிபாடுகளில்,) இக்லாஸ் இல்லையெனில், (வீணாக) களைப்படையாதீர்!” (நூல்:…
அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; “அமல் செய்வது, வெறும், ஒரு வெளித் தோற்றம். மனத்தூய்மை (அவ் வணக்கங்களின்) உயிர் நாடியாகும். (உன் வணக்க வழிபாடுகளில்,) இக்லாஸ் இல்லையெனில், (வீணாக) களைப்படையாதீர்!” (நூல்:…