Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
21 ஆம் திகதி முதல் இருநாள் பயணத்தடை நீக்கம் 

21 ஆம் திகதி முதல் இருநாள் பயணத்தடை நீக்கம்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தற்போது அமுலிலுள்ள நாடளாவிய ரீதியிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் மீண்டும் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை வரை  பயணத்தடை அமுல்படுத்தப்படும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலிலுள்ள நாடளாவிய ரீதியிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10…

தற்போது அமுலிலுள்ள நாடளாவிய ரீதியிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10…