சூழ்ச்சி செய்து விட்டாயோ
- by admin
- 19
பூவிலே பிறந்து
அதன் பொண் இதழ்களை பரித்து…
உன் இதழ்களில் வைத்தாயோ??
தேனிலே அமர்ந்து உன்
கண்களை மூடி…
பெணுணே நீ அமைதி
பெற்றாயோ??
மலர்களது மகரந்தங்களை நீயும்
உடுத்தி உன்னை பார்க்கச் செய்தாயோ???
இறுதியில் மலர் பெண்ணே நீயும்
என்னை உன் மேல் காதல் கொள்ளவும்
சூழ்ச்சி செய்து விட்டாயோ
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka
பூவிலே பிறந்து அதன் பொண் இதழ்களை பரித்து… உன் இதழ்களில் வைத்தாயோ?? தேனிலே அமர்ந்து உன் கண்களை மூடி… பெணுணே நீ அமைதி பெற்றாயோ?? மலர்களது மகரந்தங்களை நீயும் உடுத்தி உன்னை பார்க்கச் செய்தாயோ???…
பூவிலே பிறந்து அதன் பொண் இதழ்களை பரித்து… உன் இதழ்களில் வைத்தாயோ?? தேனிலே அமர்ந்து உன் கண்களை மூடி… பெணுணே நீ அமைதி பெற்றாயோ?? மலர்களது மகரந்தங்களை நீயும் உடுத்தி உன்னை பார்க்கச் செய்தாயோ???…