ரமழானின் சிறப்பு.
- by admin
- 11
ஓ ரமழானே!!!
நீ மனித சமூகத்திற்கு
அருட்கொடையாகவும்
வழிகாட்டியாகவும் அமைந்த
சங்கைமிகு
குர்ஆன் அருளப்பெற்ற மாதம்.
நீ மாதங்களுக்கு எல்லாம்
தலையான மாதம்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த
அருள்மிகு லைலதுல் கதர் இரவை
உன்னுள் ஒளிரச் செய்கின்ற மாதம்.
சுவனச் சோலையின்
வாயில்கள் திறக்கப்பட்டு
தீயோர்களின் இடமான நரகம்
மூடப்படும் உன்னத மாதம்.
பாவங்களை கரைக்கின்ற
புனித மாதம்.
ஷைத்தான் என்ற நம் விரோதி
விலங்கிடப்பட்ட மாதம்.
பல சிறப்புக்களை கொண்ட மாதமே
உன் சிறப்புக்களை கூற
என் கவி வரிகள் போதாது.
Nushra Aadam
Akurana
South eastern university of Sri Lanka
ஓ ரமழானே!!! நீ மனித சமூகத்திற்கு அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்த சங்கைமிகு குர்ஆன் அருளப்பெற்ற மாதம். நீ மாதங்களுக்கு எல்லாம் தலையான மாதம். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அருள்மிகு லைலதுல் கதர் இரவை…
ஓ ரமழானே!!! நீ மனித சமூகத்திற்கு அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்த சங்கைமிகு குர்ஆன் அருளப்பெற்ற மாதம். நீ மாதங்களுக்கு எல்லாம் தலையான மாதம். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அருள்மிகு லைலதுல் கதர் இரவை…