Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (18.06.2021) வெளியிட்டுள்ளது. அதற்கமைய பள்ளிவாயல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் எந்த நேரத்திலும்
-
இப்னு அஸாத் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வௌியேற்றம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் உத்தியோகபூர்வமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வௌியேறத் தொடங்கியுள்ளன. நிலையான யுத்தம் என ஜோ பைடன் குறிப்பிட்ட போரின்
-
எச்.எம்.எம்.பர்ஸான் “காலையில் வங்கிக்குச் சென்ற லைலா எனும் பெண்மணி இன்னும் வீடு திரும்பவில்லை. கண்டவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்” என்ற ஒரு செய்தி குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் வியாழக்கிழமை 5 ஆம் திகதி மாலை
-
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் சட்டத்தின் சில அம்சங்களையும் அல்லது நிறுவனங்களையும் தடை செய்வதற்கான அமைச்சரவை முடிவு முஸ்லிம்களின் சமய வழிபாட்டுரிமையை நேரடியாக மீறும் செயலொன்றாகவே கருதப்படுகிறது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படக் கூடிய சமய,
-
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய
-
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட முகமது ஆசாத்தின் தயார் மற்றும் பஸ்வண்டிக்கான பயணச் சீட்டு வழங்கிய இருவர் உட்பட கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் எதிராக போதிய
-
ராஜபக்ஷ சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டியது கள யதார்த்தத்தினையே ஆர்.ராம் கொரோனா தீவிரத்தன்மை குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம், தாதியர்கள் சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சங்கம், உலக சுகாதார
-
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய தாலிபன்கள், தலைநகர் கபூலில் அனைத்து பக்கங்களில் இருந்தும் நுழைவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தங்கள் போராளிகளுக்கு சொல்லப்பட்டிருப்பதாகவும்,
-
ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே செல்கின்றது ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வியின் நிலை மிக மோசமான நிலையிலுள்ளது. கல்வியினுடைய உண்மையான நோக்கம் நம்பிக்கை ஊட்டுவது, சக மனிதன் மீதான பிரியத்தை தருவது,
-
அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உலகின் முதல்தர செல்வந்தர்களை வரிசைப்படுத்துகின்றனர் சொத்து மதிப்புக்களை பட்டியலிடுகின்றனர் உலகின் எட்டுத்திக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை சொந்தப் பயணத்திற்கு விமானம் வைத்திருக்கிறார்கள் திருமணங்களை சொகுசு கப்பல்களில்
-
நாளை (16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, கொவிட்-19 பரவலைத்
-
இன்று நள்ளிரவு முதல் பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லையென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொவிட்-19 மற்றும் டெல்டா