Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பேருவளை ஹில்மி இலங்கையின் அரசியலை பொருத்தவரை ஆரம்ப காலந்தொடக்கம் இந்த நாட்டில் பல்வேறுபட்ட சமூக மக்களுடன் ஒன்றிணைந்து அரசியல் விடயங்களில், தேசிய அரசியலில் கலந்து, அரசியல் செய்யும் ஒற்றுமையான ஒரு வழி முறையே காணப்பட்டது.
-
என்.கே. அஷோக்பரன் இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை
-
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை இன்று, நேற்று ஏற்பட்ட பிரச்சினையல்ல, இது கடந்த 24 வருடங்களாக காணப்படுகின்றது. இந்த 24 வருடங்களில், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது, கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து நாம் விலகிக் கொள்கிறோம், பணி நிறுத்தம்
-
வை எல் எஸ் ஹமீட் கடந்த தேர்தலில் தனித்துவக்கட்சிகளில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் (தமது தலைவர்களை விடுத்து) அரசுடன்தான் இருக்கிறார்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை: அவர்கள் அரசை ஆதரிப்பது சரியா?
-
பஸீம் இப்னு ரஸுல் அண்மைக்காலமாக இலங்கையில் போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.. இதில் கடந்த சில வாரங்களாக நம் அறிவுப் பொக்கிஷங்களான அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்களும் அடங்கும். உண்மையிலே ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அதில் மாற்றுக்கருத்து
-
இது என்ன செலாண்டியா? கொழும்பில் உள்ள மதிப்புமிக்க அரசாங்க நிலத்தை சீனா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் இந்த நாள்களில் அதிக விவாதத்திற்கு உட்பட்டவை. கொழும்பு துறைமுக நகருக்கு அருகில்
-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 5வது உபவேந்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் (வயது 43) இன்று (0908.2021) தவியேற்கின்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக இருந்த இவர் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கொவிட் தொற்று காரணமாக கடந்த வருடம் இடம்பெறவேண்டிய இவ்விளையாட்டுத் தொடரானது, இவ்வருடம்ன ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (08) நிறைவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், இத்தொடர் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி, பதக்கப்பட்டியலில்
-
ஜப்பானின் – டோக்கியோவில் நடைபெற்றுவந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் (08) நிறைவுக்கு வந்ததுடன், 39 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது. நேற்றைய தினத்தில் 38
-
வரண்டிருந்த பூமியும் களிமண்ணாகியது கடும் மழையின் தாக்கத்தில் கடல்களும் கரை தாண்டவே! பாலை வன பூமியும் பசுப்பாலாகியது பசுங்கன்று ஓடிவந்து தாய் முகம் பார்க்கையிலே! வாடிக் கிடந்த விதையொன்று விருட்சமாய் மாறியது. வித்திட்டவன் சலிக்காமல்
-
2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை
-
முஸ்லிம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அபாயாவை அணிந்து கொண்டு போதைப் பொருட்களை கடத்துகிறார்கள். அதே போல் அபாயாவை அணிந்து கொண்டு 90 வீதமான முஸ்லிம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் 10