Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பசில் தலைமையிலான கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சுதேச மருந்துப் பொதி விநியோகிக்க ரூ. 6,000 மில்லியன் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை இயக்குவோம் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான சுகாதார
-
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, குறுகிய காலத்தில் இலங்கை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 1,200 காட்போர்ட் சவப்பெட்டிகளைக் கொண்ட இரண்டு 40 அடி கொள்கலன்கள் நேற்று (23) தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வியட்நாமிற்கு அனுப்பப்பட்டன. திட்ட
-
உலகளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.
-
பேருவளை ஹில்மி கௌரவ அமைச்சர் அவர்களே கடந்த காலங்களில் பதவிகளையும், ஆட்சிகளையும் பாதுகாக்க, மத குருக்களை கூலிக்கு அமர்த்தி முஸ்லிம்களை பழிவாங்கும் நடவடிகை பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் சூட்சகமாக கை கொள்ளப்பட்டு வந்துள்ளதை அறிய
-
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக நேற்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது
-
ஐ.நா சபையில் ஜனாதிபதியின் உரை தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான்
-
2021.09.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. 2022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 74 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக கீழ்வரும் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய
-
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூலையில் 6.8 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சி முற்றிலும் 2020
-
மார்லின் மரிக்கார் அஹ்மட் ஒராபி பாஷாவின் 110 வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 21ஆம் திகதி) ஆகும். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு பங்களித்தவர்களில் அஹ்மட் ஒராபி பாஷாவும் குறிப்பிடத்தக்கவராவார். எகிப்து நாட்டைப்
-
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து
-
நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19,856 கைதிகள் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தண்டனையை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1,165 கைதிகள் க.பொ.தர உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் என்பதோடு,
-
வீரக்கெட்டிய – வேகந்தவல பகுதியில் தந்தை ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி