Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நேற்று (16) திங்கட்கிழமையும் இன்று (17) செவ்வாய்க்கிழமை காலையும் ஏற்பட்ட தடங்களுக்கு மன்னிப்புக் கோருவதாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார். முஸ்லிம் சேவை இன்றிரவு 8.00
-
ஆப்கன் தாலிபன் போராளிகள் நகரின் முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளனர். வாகன போக்குவரத்தையும் சரி செய்கின்றனர் என்று பிபிசி தெரிவிக்கின்றது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாலிபன்கள் தங்கள்வசமாக்கிக் கொண்ட பிறகு
-
தாலிபான் ஆட்சி என்றால் அனைவருக்கும் எழும் எண்ணம்தான் பெண்களுக்கான சம உரிமை காணப்படாது, பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள் காணப்படும் மற்றும் யுத்த களமாக அந்த பூமி காணப்படும் என்பதாகும். ஆனால் தாலிபான் செய்தித்
-
முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று அதே (102.1, 102.3) தேசிய சேவை அலைவரிசைகளில் இன்று இரவு 08.00 மணி முதல் மீண்டும் ஒலிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கல்வி அமைச்சின் அனுசரனையில்
-
எம்.எஸ்.தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இலங்கையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கொள்ளாத நெருடிக்கடியில் உள்ளார். இவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது அரசியல் பின்னணியைக் கொண்டதாகும்.
-
சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன இன்று (16) திங்கட்கிழமை மு.ப 11.30 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக SLBC
-
அமைச்சரவை அமைச்சுக்கள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக
-
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக SSP நிஹால் தல்துவபுதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 முதல் 2021 வரை கடந்த 10 வருடங்களாக
-
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, அவரது மைத்துனர் (மனைவியின் சகோதரர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு பிரதான
-
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டுடனான நட்பையும் கூட்டுறவையும் ஆழப்படுத்த சீனா தயாராக இருப்பதாக சீன அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சீனர்கள் கொல்லப்பட்டதாக எந்தத் தகவலும்
-
இலங்கையில் உள்ள கத்தோலிக்க மக்களின் தலைவர் சங்கைக்குரிய கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவரகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்மையில் தெரிவித்துள்ள கருத்துக்கள மீண்டும் சமூக அரங்கில் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு விடயமாக
-
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (18.06.2021) வெளியிட்டுள்ளது. அதற்கமைய பள்ளிவாயல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் எந்த நேரத்திலும்