Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
லோரன்ஸ் செல்வநாயகம் அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீள திறக்கும்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய வகுப்புக்கள் தொடர்பில் தற்போது விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு
-
கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆரம்பிக்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரி குடியரசின்
-
கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம ‘கொவிட் 19 விஷேட மையவாடி’யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார்
-
கோவிட் -19 காரணமாக பிற்போடப்பட்ட க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின்
-
Fight cancer குழுவுடன் இணைந்து Expo lanka holdings PLC இன் நிதி உதவியில் ஒவ்வொன்றும் 3.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று இயந்திரங்கள் (மொத்தப்பெறுமதி 11 மில்லியன் ரூபாய்க்கு மேல்) (செப்டம்பர் 04)
-
பாராளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (06/07.09.2021) இடம்பெறவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவிளாளர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர்
-
நான்கு மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20-29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி நாளை (06) ஆரம்பிக்கபடும்
-
Pulse Oximeter இற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தற்கமைய பிங்கரிப்ஸ் பல்ஸ் ஒக்சிமீட்டர் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை ரூ. 3,000 என
-
பாறுக் ஷிஹான் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம்
-
கொழும்பில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக வசிப்பீர்களாயின் இதனை கொஞ்சம் கவனிக்கவும். 20 வயதுக்கும் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் நாளை (06) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு-01 முதல் கொழும்பு-15 வரையிலும்
-
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலானோருக்கு தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும்
-
பேருவளை ஹில்மி முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்த, சில திருத்தப்பட வேண்டிய குறைபாடுகளை சந்தர்பமாக பயன்படுத்தி, முஸ்லிம் பெண்களுக்கு அநியாயம் நடப்பதாக, ஆடு நனையுது என சில ஓநாய்கள் ஒப்பாரி வைத்ததை நாம் கண்டோம்.