Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், டக்வெத் லூயிஸ் முறையில் தென்னாபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இவ்வெற்றியுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மூன்று
-
வாழ்வில் எத்தனையோ எதிர்ப்பாராத இழப்புகள் ரத்தம் சிந்தாத காயங்கள் தலை குனித்த அவமானங்கள் நிஜமான ஏமாற்றங்கள் நினையாத துரோகங்கள் தவிடு பொடியாகிப் போன எதிர்ப்பார்ப்புகள் கலங்க வைத்த மாற்றங்கள் கதற வைத்த உண்மைகள் உதறித்
-
நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விலைக்கு
-
இலங்கையில் இருந்து புனித உம்ராவுக்குச் செல்வதற்கான அனுமதி சவூதி அரேபியாவினால் இதுவரையிலும் வழங்கப்படாத நிலைமையில் முகவர்கள் உம்ரா செல்வதற்கான ஆயத்தங்களிலும் அவர்கள் பணம் சேகரிப்பதிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும்
-
நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் இன்று ஆக்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக இலங்கையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் 22 அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று
-
தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 07ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 07 வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கொரோனா
-
செப்டெம்பர் 13 அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தடுப்பூசி ஏற்றலில் வெற்றிகாண உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஜனாதிபதி பாராட்டு தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர்
-
நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல என்று நியுஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நியுஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பென்று தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது,
-
சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின்
-
லோரன்ஸ் செல்வநாயகம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
-
மேல் மாகாணத்தில் களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83.000 மெட்ரிக் தொன் சீனி, அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன் ஹெல்ல தெரிவித்தார். அதேவேளை 30 ஆயிரம் தொன்
-
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது. அதேநேரம், இவ்வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட