Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களைப் பொருட்படுத்தாது, மக்களின் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன்வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு,
-
07.06.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் தேசிய கலாசார கொள்கை சட்டமூலத்தை தயாரித்தல் நூறு நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் (நூறு நகர வேலைத்திட்டம்) இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வி
-
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு உதவி வழங்கிய பின்னர், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட சுவிட்சர்லாந்தும் இலங்கைக்கு உதவுகிறது. திங்கள் 7 ஜூன் 2021 அன்று சுவிஸ் மனிதாபிமான உதவி CHF 3.5 மில்லியன் மதிப்புள்ள
-
சுற்றுச்சூழல், மீன்வளத் துறை மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதம் பரிசீலிக்கப்படுமை எம்.வி. எக்ஸ்பிரஸ் பெர்ல் மீது ஏற்பட்ட தீ விபத்தால் நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் அமைப்பு, மீன்வளம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு
-
நார்வே கடலோர பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரை ஒதுங்கிய 15 மாத குழந்தையின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆர்டின் என்ற அந்த குழந்தை, படகில் தனது குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு அக்டோபரில்வந்தபோது கடலில்
-
அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் விநியோகிக்கும் வர்த்தகர்கள் தங்களது வாகனத்தில் விலைப்பட்டியலை காட்சிப் படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ.
-
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகள், முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலம் அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரைத் தேடி விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றத்தடுப்பு திணைக்களத்தின் கணனி பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த விசாரணைகளுக்காக
-
2021 இலங்கை முதலீட்டு மன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை உலகில் பிரதான சேவை வழங்கும் மத்திய நிலையமாக துறைமுக நகரை மாற்றியமைப்பதே எமது இலக்கு தயக்கமின்றி முதலீடு செய்வதற்கு
-
கொரோனா கட்டுப்படுத்தலுக்காக பயணத்தடைச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கடந்த மூன்று வார காலப்பகுதியில் இடம்பெற்ற பொலிஸாருடன் தொடர்புடைய சம்பவங்களை அவதானிக்கையில் பல சந்தேகங்களை பொது மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டில் புதிய ஆட்சியை உருவாக்க விரும்பியவர்களின்
-
இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக மேல், தென் கடற்கரையோரங்களில் கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கரையொதுங்கி வருகின்றமை பதிவாகியுள்ளன. இதுருவ, கொஸ்கொட, வாதுவை, தெஹிவளை, பயாகலை ஆகிய பிரதேசங்களின் கடற்கரைப் பகுதியில் 6
-
நாடு பாரதூரமான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பு மாத்திரமல்ல நாட்டை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற கேள்வியும் எழுக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுககோரும் போது இறுதியில் ஒடுக்கு முறைதான் பதிலாக இருக்கும் என்று