Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக்
-
அரசாங்கத்தின் எண்ணெய் விலையேற்றம் குறித்து அதிருப்தியை பொதுஜன பெரமுனா வௌியிடுள்ளது. மேலும் எரிசக்தி அமைச்சரை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளது. கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டு மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்
-
கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நேற்றிரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மங்களா சமரவீர அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் 2018.12.19 ஆம் திகதி பயன்படுத்தப்பட்ட பெற்றோலிய விலைச் சூத்திரத்தை தனது டீவிட்
-
இலங்கையில் ஆரம்ப காலத்தில் எழுத்துக்களின் அறிமுகம் பிராமிய மொழியில் தொடங்கி அனுராதபுர காலத்திலிருந்தே வளர்ச்சி அடைந்து சென்றதை வரலாற்று மூலாதாரங்களின் மூலம் அறிலாம். அது பின்னர் 1515 இல் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1638
-
தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதற்குத் தயாராக இல்லை என அபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்
-
இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 705 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் 628 ஆதரவான வாக்குகள் மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம்
-
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பெட்ரோல் – ஒக்டேன் 92 – ரூ. 20 இனால் – ரூ. 157 – ஒக்டேன் 95 –
-
இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை மையம் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இலங்கை முதலீட்டு மாநாடு 2021 இல் இந்தியாவுக்கான அமர்வானது நேற்று முன்தினம் நடைபெற்றது.
-
வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று வடக்குக் கடலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில்,
-
வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இணைய
-
தென் கொரிய அணியிடம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்ற இலங்கை அணி 2022 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து நான்கு வயது குழந்தையின் சடலம் நேற்று (10.06.2021) வியாழக்கிழமை மீட்கப்பட்டுள் ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.