Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
கொவிட் -19 நோய், இலங்கையைத் தாக்க முற்பட்ட ஆரம்ப நாள்களில் இருந்தே, அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்த எடுத்த பல நடவடிக்கைகள், தெளிவற்றனவாகவும் சிலவேளைகளில் நேர்மையற்றனவாகவும் இருந்தன. அதனாலேயே, நோயின் இரண்டாவது, மூன்றாவது அலைகள் உருவானதற்கான
-
ரெஹான் ஜெயவிக்ரம இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் அரசியல்வாதி. ஏப்ரல் 13 அன்று அவர் ஒரு அற்புதமான அறிவித்தலை வெளியிட்டார். “நான் ஒரு பெளத்தர். நான் என் வாழ்நாள் முழுவதும் பெளத்த
-
அரசறிவியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் டி. பிராண்டிஸ் என்பவர், “அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்ற மக்கள், தாமாகத் திருந்தாத வரை, அரசியல்வாதிகளை ஒருபோதும் திருத்த முடியாது” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கூறிவைத்துள்ளார். இதே
-
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு
-
சில சமயங்களில் பல விடயங்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன – பயம் எதிர்பார்ப்பு வலி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து வாழ்வின் சில
-
எம்.பி.எம். பைறூஸ் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா? ஒரு வெங்காயத்தை பச்சையாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊட்டிவிடுங்கள். 5 நிமிடம் தண்ணீர் குடிக்கவிடக்கூடாது. 5 ரூபாய் செலவில் 5 நிமிடத்தில் குணமாகிவிடும்.
-
இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக,
-
இஸ்ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுமழை
-
பெண்:- தேங்காயும் காஞ்சிருக்கு தென்னமரம் ஒசந்திருக்கு என் மனசு நெறஞ்சிருக்கு – மச்சான் ஒன்னத்தான் நெனச்சிருக்கு தேங்கா பிக்க வந்தீங்க என் மனசத் தொட்டீங்க எட்டாத ஒசரம் பார்க்க என்னைய வெச்சீங்க ஆறு மாசம்
-
உலகையே அழவைத்துள்ள கொரோனா இன்று மூன்றாம் அலையாகத் தாண்டவமாடுகிறது. இதைத் தீர்த்துக் கட்டத் தைரியமின்றி உலக அரசுகளெல்லாம் அதிர்ச்சியில் விறைத்துப் போயுள்ளன. 2020 மார்ச்சில் ஊசலாடி, பின்னர் ஓய்ந்து, அதன் பின்னர் ஆகஸ்டில் இரண்டாம்
-
ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து