Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
என்.கே.அஷோக்பரன் சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மற்றும்
-
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நாடு முழுவதிலும் பல கிராமிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் பேரில் நகர அபிவிருத்தி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான
-
எங்கள் பதவிக்காலத்தின் இறுதியில் இந்த நாட்டை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, 2019 ஆம் ஆண்டில், அரசாங்க வருவாய் ரூ. 1895 பில்லியனாக இருந்தது. அதெல்லாம் இன்று ஒரு கனவாகிவிட்டது. இந்த மாதத்தில் தீர்க்கப்பட
-
உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும்
-
அமில விமலசூரிய தமிழில் :- எம். எஸ. முஸப்பிர் உலகில் மனிதர்களாகப் பிறந்த சிலரது நடவடிக்கைகள் மிருகங்களை விடவும் மிக மோசமானதாகும். தனது வயிற்றில் பிறந்த பிள்ளைகளை விற்கும் தாயைப் போன்று தனது இரத்தத்தில்
-
02/12/2020 வெளியிடப்பட்ட பள்ளிவாயல் சம்மேளனங்கள் ஒழுங்குபடுத்துவதற்கான வக்பு சபையின் சுற்று நிரூபம் தொடர்பில் தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆகவே அவை தொடர்பான சில விளக்கங்களை தர முயற்சிக்கின்றோம். முதலில் இது திணைக்களத்தினதோ பணிப்பாளரினதோ தீர்மானம் அல்ல.
-
ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி என, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டின் துல்கஃதா மாதத்தின் பிறை 29ஆம் தினமான இன்று (21), கொழும்பு
-
“சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணை கேலி செய்வது மக்களுக்கு எளிதான விஷயம். இந்த கேலி பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம் பெண்களை துன்புறுத்துவதற்காக கீழ்மையின் அனைத்து வரம்புகளும் உடைக்கப்படுகின்றன.
-
இன்று (10.07.2021) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு
-
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று (10.07.2021) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. அதேவேளை உகந்தமலை முருகனாலயத்தின் ஆடிவேல் உற்சவமும் இன்று ஆரம்பமாகின்றது. நாட்டில் நிலவும் கொவிட் தாக்கம் காணரமாக
-
உழ்ஹிய்யாவின் வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் பொருத்தமாக அமைந்தால் அதனை நிறைவேற்றும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைபிடிக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சபை சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது. இது தொடர்பில்
-
கவிஞர் அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணைகள் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை (செவ்வாய்கிழமை) பிற்போடப்பட்டுள்ளன. அஹ்னாப் ஜசீமை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 7(1)