Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 60 முதல் 40 கலப்பு விகிதாசார முறை தற்போது செயல்பட்டு வருகிறது/ இந்த விகிதத்தை 70 முதல் 30 ஆக மாற்றுமாறு மாகாண சபைத் தேர்தல் மீளாய்வுக் குழு
-
இலங்கையின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான யுகடனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% ஐ அமெரிக்காவிடம் ஒப்படைக்க அமைச்சரவை பத்திரத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக ஜேவிபி தலைவர் அனுர குமார திசானாயக தெரிவித்தார். இது நாட்டின்
-
பாடசாலைக் கல்வித்திட்டங்கள் முற்றிலும் சரிசடைந்து தொடர்புடைய பாடத்திட்டங்கள் முடிக்கப்படாத பின்னணியில் மாணவர்கள் பெரும் குழப்ப நிலையில் இருப்பதால் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
-
இலங்கையின் சகல தேர்தல் சட்டங்களும் ஒரு தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும்
-
மாணிக்கக்கல் அகழ்வுக்கான நிலத்தின் இணை உரிமை இல்லாத நபர்களுக்கு அனுமதி பெறுவதற்கான சட்டரீதியான தடையை நீக்குவதற்கான பொருத்தமான ஒழுங்குவிதிகளை கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் ஏற்றுக்கொண்டது. கைத்தொழில் அமைச்சர் விமல்
-
2017-2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3700 பயிலுனர் அலுவலகர்களுக்கு 583 மில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை கோப் குழுவில் புலப்பட்டது. இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்
-
என்.கே.அஷோக்பரன் சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மற்றும்
-
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நாடு முழுவதிலும் பல கிராமிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் பேரில் நகர அபிவிருத்தி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான
-
எங்கள் பதவிக்காலத்தின் இறுதியில் இந்த நாட்டை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, 2019 ஆம் ஆண்டில், அரசாங்க வருவாய் ரூ. 1895 பில்லியனாக இருந்தது. அதெல்லாம் இன்று ஒரு கனவாகிவிட்டது. இந்த மாதத்தில் தீர்க்கப்பட
-
உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும்
-
அமில விமலசூரிய தமிழில் :- எம். எஸ. முஸப்பிர் உலகில் மனிதர்களாகப் பிறந்த சிலரது நடவடிக்கைகள் மிருகங்களை விடவும் மிக மோசமானதாகும். தனது வயிற்றில் பிறந்த பிள்ளைகளை விற்கும் தாயைப் போன்று தனது இரத்தத்தில்
-
02/12/2020 வெளியிடப்பட்ட பள்ளிவாயல் சம்மேளனங்கள் ஒழுங்குபடுத்துவதற்கான வக்பு சபையின் சுற்று நிரூபம் தொடர்பில் தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆகவே அவை தொடர்பான சில விளக்கங்களை தர முயற்சிக்கின்றோம். முதலில் இது திணைக்களத்தினதோ பணிப்பாளரினதோ தீர்மானம் அல்ல.